சிரிய அதிபர் அகமது அல்-ஷராவை ,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போதே, தலைநகர் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகள் சிரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன