இத்தாலியில் பொதுமக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை இத்தாலியில், போலீஸ் கைது செய்த போது உயிரிழந்த அப்தெர்ரஹிம் ஃபாகிர் என்பவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்.... கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதால் பிரயோகித்துக் போராட்டம், வன்முறையாக மாறியது...