முல்லைத்தீவு : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார்.
முல்லைத்தீவு : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
Published on
இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார். அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் நடத்தினர். 824ஆவது நாளாக, தமது உறவுகள் எங்கே எனக்கேட்டு சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com