போதை பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா

இலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
போதை பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா
Published on

இலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், 10 சதவீத அரசியல்வாதிகள் மட்டுமே நேர்மையாக இருப்பதாகவும், எஞ்சியவர்கள் தீய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com