"குழந்தைகளுக்கு கூட பால் கிடைப்பதில்லை" - இலங்கை முன்னாள் எம்.பி. வேதனை!

இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்தால் அந்நாட்டு மக்கள் தமிழகம் வரும் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com