

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பலாலி விமான தளத்தை அமெரிக்க தூதர் பார்வையிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்படடது. பலாலி விமான நிலையத்திற்குச் செல்லவும் அங்கு மேற்கொள்ள உள்ள அபிவிருத்தித் திட்ட வரைபடத்தை பார்வையிடவும் அமெரிக்கத் தூதுருக்கு அதிகாரம் வழங்கியது யார் என பசில் ராஜபக்சே கேள்வி எழுப்பினார்