இலங்கை அதிபர் ரணில் வீட்டிற்கு தீ வைத்த விவகாரம்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க...
x

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதிமன்ற நீதிபதி திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்