திமுகவின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை எம்பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை ஸ்டாலின் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.