ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் , கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் சேவையை பாராட்டி , உடன் பணியாற்றிய மருத்துவர்கள் கண்ணீர் மல்க மவுன அஞ்சலி செலுத்தினர்.