கொரோனாவுக்கு சிகிச்சைக்கு அளித்த மருத்துவர் உயிரிழப்பு - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மருத்துவர்கள்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் , கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு சிகிச்சைக்கு அளித்த மருத்துவர் உயிரிழப்பு - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மருத்துவர்கள்
Published on

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் , கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் சேவையை பாராட்டி , உடன் பணியாற்றிய மருத்துவர்கள் கண்ணீர் மல்க மவுன அஞ்சலி செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com