Spain | நாட்டின் 2,800 ஹெக்டேர் பகுதி எரிந்தே சாம்பல் - பேரழிவின் சாட்சிதான் இந்த காட்சி..
Spain | நாட்டின் 2,800 ஹெக்டேர் பகுதி எரிந்தே சாம்பல் - பேரழிவின் சாட்சிதான் இந்த காட்சி..
காட்டுத்தீயால் பெரும் புகை மண்டலம் - அணைக்கும் பணி தீவிரம்
மத்திய ஸ்பெயினில் உள்ள பெனால்பா டி லா சியரா காட்டுத்தீயினால், அப்பகுதியில் கடுமையான
புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீயானது 2,800 ஹெக்டேர் நிலப்பரப்பை அழித்ததால், பிராந்திய அரசாங்கம் 2 ஆம் கட்ட அவசரநிலையாக அறிவித்துள்ளது.
மேலும் சவாலான நிலப்பரப்பு மற்றும் சாதகமற்ற வானிலை நிலைமைகளுக்கு மத்தியில், தீயைக் கட்டுப்படுத்தம் பணியில் தீயணைப்பு வீரர்களும், உள்ளூர் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story
