சேவல் சண்டையின் போது துப்பாக்கிச் சூடு - 12 பேர் கொலை

x

ஈக்வடார் நாட்டின் மனாபி மாகாணத்தில் சேவல் சண்டையின் போது அரங்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன...அதைப் பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்