ஸ்பெயின் சியூடா நகரில் கடல் வழியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்த நிலையில், அவர்களை போலீசார் தடியடி மற்றும் கேடயங்களை பயன்படுத்தி கலைத்தனர். கடந்த வாரம் தொடங்கிய பெரும் புலம்பெயர்வு நெருக்கடியில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.