சியூடாவில் புலம்பெயர்ந்தோர் மீது போலீசார் நடவடிக்கை

சியூடாவில் புலம்பெயர்ந்தோர் மீது போலீசார் நடவடிக்கை

ஸ்பெயின் சியூடா நகரில் கடல் வழியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்த நிலையில், அவர்களை போலீசார் தடியடி மற்றும் கேடயங்களை பயன்படுத்தி கலைத்தனர். கடந்த வாரம் தொடங்கிய பெரும் புலம்பெயர்வு நெருக்கடியில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com