யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பியானோ இசை

யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தாய்லாந்தில் பியோனோ இசைக்கப்படுகிறது.
யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பியானோ இசை
Published on
யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தாய்லாந்தில் பியோனோ இசைக்கப்படுகிறது. காஞ்சனாபூரி மாகாணத்தில் பல்வேறு சூழல்களில் இருந்து மீட்கப்படும் பாதிக்கப்பட்ட யானைகளுக்கென்று தனி சரணாலயம் இயங்கி வருகிறது. இங்குள்ள யானைகளை பிரிட்டனை சேர்ந்த பால் பார்டான் என்பவர் பியோனோ வாசிப்பதன் மூலம் ஈர்த்து வருகிறார். இதனால் பியோனோ இசையை கூர்ந்து கவனித்து வரும் யானைகளின் வாழ்நாள் உயர்வதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com