கம்போடியா உடனான மோதலைத் தொடர்ந்து, தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை அந்நாட்டு அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.