Mexico ``1 லட்சம் பேர் மாயம்’’ - உலகக்கோப்பை அரங்கத்தை நோக்கி திரண்ட பெருங்கூட்டம்

Mexico ``1 லட்சம் பேர் மாயம்’’ - உலகக்கோப்பை அரங்கத்தை நோக்கி திரண்ட பெருங்கூட்டம்

மெக்சிகோவில் மாயமான உறவினர்களுக்கு நீதி கோரி உலகக்கோப்பை அரங்கத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தகவலின்படி, 2026 மே வரையில் மெக்சிகோவில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 460 பேர் மாயமானவர்களாக பதிவாகியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com