மகிந்த ராஜபக்சே பிப்ரவரியில் இந்தியா வருகை? - பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்த மாதம் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகிந்த ராஜபக்சே பிப்ரவரியில் இந்தியா வருகை? - பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
Published on
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்த மாதம் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருகையின்போது, பிரதமர் மோடி மற்றும், பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..
X

Thanthi TV
www.thanthitv.com