மனம் இறங்கி விடுதலை செய்த இஸ்ரேல்.. தாயின் காலில் விழுந்து கதறிய சிறுவன்.. கண் கலங்கி நின்ற மக்கள்

x

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையிலான4 நாள் போர்நிறுத்தத்தின் 3வது நாளில் இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கள் மகனை மேற்குக் கரை நகரமான ஹெப்ரோனுக்கு அருகே பாலஸ்தீன குடும்பம் கண்ணீர் மல்க வரவேற்றது... விடுதலை செய்யப்பட்ட கலீல் ஜமாரேவின் வீட்டிற்கு வெளியே மக்கள் கூடி உற்சாகமாகக் கொண்டாடினர்... கலீல் ஜமாரேவை தோளில் தூக்கி மக்கள் அழைத்து வந்த நிலையில், தன் தாயைக் கண்டதும் கலீல் காலில் விழுந்து கதறியழுததுடன், தன் தாயைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டது காண்போரைக் கண் கலங்கச் செய்து விட்டது...


Next Story

மேலும் செய்திகள்