இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.