48,365 பாலஸ்தீனியர்களை காவு வாங்கிய இஸ்ரேல் படை - இன்னும் ஹாஸ்பிடலில் குவியும் சடலங்கள்...

x

காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 365ஆக அதிகரித்துள்ளது... கடந்த 2023 அக்டோபரில் போர் துவங்கியது முதல் தற்போதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 780 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்... கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் காசா மருத்துவமனைகளுக்கு 17 சடலங்கள் வந்துள்ளன... இதற்கிடையில், காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து தீவிர ஆலோசனை துவங்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்