அமெரிக்க வீரர்களைக் கொல்பவர்களுக்கு 30 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது... பெண்கள் மூலம் இந்தச் செயல் நிறைவேற்றப்பட்டால் வெகுமதி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று தளபதி தெரிவித்துள்ளார்...