நாங்கள் கண்காணிக்கிறோம் - ஈரான் மக்களுக்கு நெதன்யாகு எச்சரிக்கை ஈரானிய மக்கள் தங்கள் வசந்த காலப் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில், 'நாங்கள் மேலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்' என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.