Iran Israel War | கொத்து குண்டால் ஈரான் தாக்குதல் - பாலஸ்தீனியர்கள் கொடூர சாவு
Iran Israel War | கொத்து குண்டால் ஈரான் தாக்குதல் - பாலஸ்தீனியர்கள் கொடூர சாவு
ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் 3 பாலஸ்தீனிய பெண்கள் பலி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாலஸ்தீனிய பெண்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஹெப்ரான் (Hebron) அருகே பெய்ட் அவா (Beit Awwa) நகரில் உள்ள அழகு நிலையத்தின் மீது ஏவுகணை விழுந்ததில், 3 பெண்கள் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் கொத்துக்குண்டுகள் எனப்படும் கிளஸ்டர் (Cluster) வகை ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது... ரம்ஜானை கொண்டாட மக்கள் தயாராகி வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
