குவைத்தில் உள்ள அரசு அலுவலக கட்டிடத்தின் மீது தாக்குதல்? குவைத் நாட்டில் உள்ள உயரமான அரசு அலுவலக கட்டிடத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..