மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் 'பிரின்ஸ் சுல்தான்' விமானப் படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.