ஹெய்லாங்ஜியாங் மாகாணத்துல நடந்த பனி சிற்ப போட்டில உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்துக்கிட்டாங்க....இந்தியாவச் சேர்ந்த அபினேவ் ஆச்சார்யா தாஜ்மகால அசத்தலா பனி சிற்பமாக்கி அசத்துனாரு..