கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடித்த அதிபயங்கர காட்சி - உயிருக்கு போராடும் பலர்
கிரிக்கேட் போட்டியின் போது குண்டு வெடிப்பு - ஒருவர் பலி
பாகிஸ்தானில் பஜாவூர் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் காட்சிகள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஜாவூர் மாவட்டத்தில் இருக்கும் கவுசர் கிரிக்கெட் மைதானத்தில், வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்த பொழுது, சக்திவாய்ந்த வெடிகொண்டு வெடித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
