புவி வெப்பமடைதலால் தலைகீழாக மாறிய சுவாச அமைப்பு ..அச்சுறுத்தும் கார்பன் டை ஆக்சைட்

புவி வெப்பமடைதலால் தலைகீழாக மாறிய சுவாச அமைப்பு ..அச்சுறுத்தும் கார்பன் டை ஆக்சைட்
Published on
• சாதரண மனிதன் எப்படி சுவாசிக்கிறானோ...  அதே போல் தான் மரம், செடி, கொடிகளுக்கும் சுவாச அமைப்பு உள்ளது. • ஃபோட்டோசிந்தந்தசிஸ் எனப்படும் ஒளிச்சேர்க்கை முறையில், கார்பன் டை ஆக்சைட் வாயுவை உள்ளிழுத்து கொண்டு, • ஆக்சிஜனை வெளியேற்றி மக்களை காக்கின்றன மரங்கள். • ஆனால் புவி வெப்பமடைததால்..இந்த செயல்முறை தலைகீழாகி ஃபோட்டோ ரெஸ்பிரேஷன் எனப்படும் செயல்முறை நிகழ்கிறது. • அதாவது மரம், செடியின் சுவாச அமைப்பு பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. • பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், • புவி வெப்பமடைததால், இயல்பாக கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுக்க முடியாமல் மரங்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது. • மிக வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் உள்ள மரங்கள் சுவாசிப்பதற்கு பதிலாக, • அவற்றுக்கு இருமல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com