ஜெர்மனியில் பீர் அருந்திவிட்டு நடைபெற்ற ஓட்டப் பந்தயம்

ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது
ஜெர்மனியில் பீர் அருந்திவிட்டு நடைபெற்ற ஓட்டப் பந்தயம்
Published on
ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது. பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். 5 சதவீதம் மது மட்டுமே அடங்கிய பீரை அருந்திவிட்டு, இளைஞர்கள் ஓடுவதே பந்தயமாகும். பீரை அருந்திய பிறகு ஓடுவது சவாலாக இருந்ததாக போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com