11 கிராமங்களை விழுங்கிய காட்டு தீ...உயிரை காப்பாற்ற ஓடிய மக்கள்

x

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகிறது... யாஜியாங் கவுண்டியில் உள்ள பைசி கிராமத்தில் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீப்பரவல் தீவிரமாகியுள்ளது. 11 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், தீ விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது... ஹெலிகாப்டர் உதவியுடன் தீயணைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்