உலகக்கோப்பை தொடக்க விழாவுக்கு முன் மெக்சிகோவில் போராட்டம் மெக்சிகோவில் மாயமான உறவினர்களுக்கு நீதி கோரி உலகக்கோப்பை அரங்கத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.