நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...

துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது
நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...
Published on
துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 நிகழ்ச்சிக்காக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் இது போன்று பறப்பது வழக்கம். இந்நிலையில், துபாயை சேர்ந்த குழு ஒன்று, ஜெட்பேக் உதவியுடன், வானில் மனிதனை தன்னிச்சையாக பறக்க வைத்து பிரமிக்க வைத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com