நடைமுறையில் உள்ள அவசரகால நிலை : இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை, தமிழ் மக்களை பாதிக்கக் கூடாது என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்
நடைமுறையில் உள்ள அவசரகால நிலை : இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
Published on
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை, தமிழ் மக்களை பாதிக்கக் கூடாது என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் இனத்தின் பெயரால் அரங்கேறிய வன்முறைகளுக்கு எதிராக அன்றே குரல் கொடுத்திருந்தால் இலங்கையில் யுத்தம் நடந்திருக்காது என கருத்து கூறினார். வாக்கு வங்கிக்காக அரசியல் கட்சி தலைமைகள், தமிழ் இனத்தை அழித்து கொண்டிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com