ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிச்சுமை மற்றும் ஊதிய உயர்வு கோரி நடந்த இந்த போராட்டத்தில் பெண் மற்றும் ஆண் மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர். சாலையில் நின்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.