Cyclone Ditwah | "இலங்கையின் மிகப்பெரிய பேரிடர் டிட்வா.. மீண்டு வர அதிக காலமாகும்.."

x

இலங்கை வரலாற்றிலேயே இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய பேரிடர் டிட்வா புயல் என்றும், இதனால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய நிறைய காலமாகும் என்றும் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகே வேதனை தெரிவித்துள்ளார். இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயலால் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என கூறப்படுகிறது. நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அந்நாட்டுக்கு, ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில், இந்தியா மீட்பு பணியில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்