காங்கோ பேருந்து விபத்தில் 30 பேர் பலி

காங்கோ நாட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ பேருந்து விபத்தில் 30 பேர் பலி
Published on
காங்கோ நாட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கின்ஷானாவுக்கு 100 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தின் பிரேக் திடீரென பழுதானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com