சாலமன் தீவில் சீனாவுடன் கைகோர்த்து செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஆஸ்திரேலியா படையை அனுப்பியுள்ளது.