சந்திர கிரகணத்தின் போது நிகழ்ந்த அதிசயம்
நெருப்புக்கோளத்தை கிழித்து கொண்டு சென்ற..
துருக்கி தலைநகர் அங்காராவில், முழு சந்திர கிரகணத்தின்போது, விமானம் ஒன்று குறுக்கிட்டது. நெருப்புக்கோளத்தை கிழித்துக் கொண்டு செல்வதுபோல், அந்த விமானம் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.