பயங்கர நிலநடுக்கம் சரிந்த கட்டடங்கள்..உள்ளே இருந்தவர்களின் நிலை..?
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் சரிந்து விழுந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள சிந்திர்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்று வட்டாரத்தில் உள்ள 5 மாகானங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் இடிபாடுகளில் இருந்து, படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
