வடகொரியாவில் புதிய ராணுவ தளபதியை நியமித்ததுடன், போருக்கு தயாராகும்படி அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ள உத்தரவு, உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.