"ராமாயணம், மகாபாரதம் கேட்டு குழந்தை பருவத்தை கழித்தேன்" - தி பிராமிஸ் லேன்ட் புத்தகத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா பெருமிதம்

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் இதிகாச கதைகளை கேட்டு தன் குழந்தை பருவத்தை கழித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.
"ராமாயணம், மகாபாரதம் கேட்டு குழந்தை பருவத்தை கழித்தேன்" - தி பிராமிஸ் லேன்ட் புத்தகத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா பெருமிதம்
Published on

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் இதிகாச கதைகளை கேட்டு தன் குழந்தை பருவத்தை கழித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எழுதி உள்ள "தி பிராமிஸ் லேன்ட்" என்ற புத்தகத்தில் இந்தியா பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com