இஸ்ரேலில் இருந்து திரும்பிய 45 பேர்..."எல்லை மீது கால் வைத்ததும்..." - யாத்ரிகர்கள் சொன்ன தகவல்

x

இஸ்ரேலில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த 45 கேரள யாத்ரிகர்கள், பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேலில் திடீரென ஏற்பட்ட போரில் சிக்கிய 45 பேரும், இந்திய தூத‌ரக அதிகாரிகளின் உதவியுடன் 'தபா' எல்லை வழியாக எகிப்துக்குள் நுழைந்த‌தாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எல்லையைத் தாண்டியதும்தான் நிம்மதி அடைந்த‌தாக அவர்கள் கூறியுள்ளனர். ஒருநாள் தாம‌தமாக புறப்பட்டிருந்தாலும், போர்க்களத்தில் சிக்கியிருப்போம் எனக்கூறி, தூத‌ரக அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்