ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் மீது கத்தியால் தாக்குதல் அலறி துடித்த 18 பேர்
ஜெர்மனியின் ஹம்பர்க் Hamburg ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்காக காத்திருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 18 பேர் காயமடைந்த நிலையில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக 39 வயது பெண்ணை போலீசார் கைது செய்து, தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
