மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் பேசினோம்.
இந்த விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தினோம்.