திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது..