மின்கம்பம் மீது முறிந்து விழுந்த மரம்
திருச்செந்தூர் அருகே மரம் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்த நிலையில், அவ்வழியாக சென்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.