Ditwah Cyclone | Marina Beach | மேலே ஏறும் கடல் நீர் - சென்னை மெரினாவில் பரபரப்பு

x

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க மாநகராட்சி சார்பில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.... இதுகுறித்து மெரினாவில் இருந்து கள தகவல்களுடன் செய்தியாளர் தாமரைக்கனி இணைந்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்