டிட்வா புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. நகரின் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் நமது செய்தியாளர் பாரதிராஜா...