#BREAKING || TN Orange alert | "தமிழகத்திற்கு மிக கனமழை.." 5 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்ச் அலர்ட்
தமிழகத்தில் வருகிற 9ம் தேதி 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
"புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்"
"ஜனவரி பத்தாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்"
Next Story
