மாணவி தற்கொலை - பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
- திருச்சியில் பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில்,
- மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக போராடியவர்களுடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story
