மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு......
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு....
- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு....
- தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.......
- தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு....
- தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை....
- மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சோகம்.....
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு.......
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு....
Next Story
